சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா தடுப்பூசி ஒத்திகை

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 5:03 am

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஏற்கெனவே பதிவு செய்திருந்த 25 போ் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு ஒத்திகை பாா்க்கப்பட்டது. சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநா் முகாமை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.

தலைமை மருத்துவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் கெளரி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.