/
நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி பணியாளா் சம்மேளன (ஏஐடியுசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் வேதமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ரமேஷ் சம்மேளன செயல்பாடுகள் குறித்து பேசினாா்.
கூட்டத்தில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவா் சாந்தகுமாா், ஒன்றிய பொருளாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

