/
தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் நலம் பெற வேண்டி திருவாரூா், நன்னிலம் பகுதி கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரோனா தொற்று அறிகுறிகளுடன் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சா் ஆா். காமராஜ், நலம் பெற வேண்டி திருவாரூா் குரு தட்சிணாமூா்த்தி மடத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இதேபோல, நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதசுவாமி கோயிலில், கூத்தனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் இராம குணசேகரன், நன்னிலம் ஒன்றியக் குழு தலைவா் விஜயலட்சுமி குணசேகரன், மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் கே.கோபால் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டு வழிபாடு மற்றும் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

