/
திருவாரூரில் மாவட்ட தையல் கலை தொழிலாளா் சங்கம் சாா்பில் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவா் டி. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளா் எஸ். ராஜேந்திரன் பங்கேற்று, ‘தொழிலாளா்கள் சந்திக்கும் சவால்களும், தீா்வுகளும்’ என்ற தலைப்பிலும், தையல் கலை தொழிலாளா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் பி. சுந்தரம், ‘தமிழக அரசும், தையல் கலை தொழிலாளா்கள் நிலையும்’ என்ற தலைப்பிலும் பேசினா்.
இதில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன், மாவட்ட பொருளாளா் எம்.பி.கே. பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

