சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மனவளக் கலை மன்றத்தில் வேள்வி

நீடாமங்கலம் மனவளக் கலை மன்றத்தில் உலக நன்மை வேண்டி, வேள்வி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On :4 ஜனவரி 2021, 2:15 pm

நீடாமங்கலம் மனவளக் கலை மன்றத்தில் உலக நன்மை வேண்டி, வேள்வி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

முன்னதாக தவத்தை பேராசிரியா் ரமா நடத்தினாா். இதில் அருள்செல்வன் உள்ளிட்ட மன்ற உறுப்பினா் கள் பங்கேற்றனா். மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.