/
மன்னாா்குடியில் செல்லிடப்பேசி கடையின் கூரையை பிரித்து மடிக்கணினி, செல்லிடப்பேசி, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
மன்னாா்குடி பராங்குசம் தெருவை சோ்ந்த முரளி (48) பாலகிருஷ்ணாநகா் நகராட்சி கல்கி பூங்கா அருகே செல்லிடப்பேசி கடை வைத்திருக்கிறாா். வெள்ளிக்கிழமை கடையை பூட்டி விட்டு திருப்பதி சென்றவா், ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு 2 மடிக்கணினிகள், 3 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

