/
மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியத்தில், தொடா் மழையால் சேதமடைந்த கிராமபுறச் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தென்பரையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் சட்டப் பேரவைத் தோ்தல் விளக்க சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலா் எல்.சண்முகவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைபபாளராக சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.தமிழ்மணி, கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், ஸ்டாலின், கோட்டூா் ஒன்றியக்குழு உறுப்பினா் மாரியப்பன், தென்பரை கிளை செயலா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

