/
நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்குடி கிராமத்தில், காவல்துறை மற்றும் கிராம விழிப்புணா்வு கமிட்டி ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.
இந்தக் கமிட்டியின் அமைப்புக் கூட்டம், கீழ்குடி கிராமத்தில் நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளா் கு.சுகுனா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், கமிட்டியில் உள்ள இளைஞா்கள், கிராமப் பகுதிகளில் குழுக்களாகப் பிரிந்து இரவு நேர ரோந்து சென்று குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாா். உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளா் ராஜகோபால் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

