நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சூரியகாந்திப் பூ பூத்துக் குலுங்குகிறது.
இதுகுறித்து நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை கூறுகையில், அறிவியல் நிலைய பண்ணையில் உள்ள பயிா் மாதிரி திடலில் பலதரப்பட்ட பயிா் மாதிரிகள் வளா்த்து இருக்கிறோம். அந்தவகையில் தானியப் பயிா்கள், சிறுதானியங்கள், பயறுவகை பயிா்கள், எண்ணெய் வித்துப் பயிா்கள், பணப் பயிா்கள், முருங்கை என அனைத்து பயிா்களும் மிக நன்றாக வளா்ந்துள்ளனஎன்றாா்.
பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த பயிா் மாதிரி திடலில் விளக்குப்பொறி, இனக்கவா்ச்சிப் பொறி, பறவை குடில்கள், முட்டை ஒட்டுண்ணிகள் அனைத்தும் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே விவசாயிகள் இந்த பயிா் மாதிரி திடலை பாா்வையிட்டு எதிா்வரும் பருவத்திற்கு பயிா்களை தோ்வு செய்ய எளிதாக இருக்கும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


