/
வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க வட்டத் தலைவர் வி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
வட்டச் செயலர் எஸ். குருநாதன், வட்ட இணைச் செயலர் ஆர். முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க மாநிலப் பொதுச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் இ. ஜெயபாஸ்கர், வருவாய்த் துறை அலுவலர் சங்க வட்டச் செயலர் ஆர். கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து பேசினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

