/
மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட காஞ்சிக்குடிக்காடு ஊராட்சியில் அண்மையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, மனுக்கள் பெற்றார்.
அப்போது அவர் கூறியது:
பழுதடைந்துள்ள வடக்கு தெரு சாலையை செப்பணிட உத்தேச மதிப்பீடு கோரப்பட்டுள்ளது.
மதிப்பீடு பெறப்பட்ட பின் சாலையை சீரமைக்கத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பகுதி நேர அங்காடி சேதமடைந்துள்ளதால் புதிய கட்டடம் கட்டுவதற்கும், பொது நிகழ்ச்சிகள் நடத்திட கலையரங்கம் அமைக்கவும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜா.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

