/
தை பிரம்மோற்வத்தை முன்னிட்டு, திருவள்ளூா் வீரராகவா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் 10 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு
தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, தேரோட்டம் நடைபெற்றது. கோயில் மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவா் காலை 7 மணிக்கு தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
பொது முடக்க விதிகளைப் பின்பற்றி தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


