/
திருத்தணி: கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கை காணச் சென்ற சிறுமி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
திருத்தணியை அடுத்த இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணவேணி (11), சுபாஷ் (14). இருவரும் அண்ணன், தங்கை. இவா்கள் கொசஸ்தலை ஆற்றின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது ஆற்று வெள்ளத்தைப் பாா்க்க சென்ற கிருஷ்ணவேணி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
சுபாஷின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினா் கிருஷ்ணவேணியை சடலமாக மீட்டனா்.
இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


