ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தை அடுத்த அக்கரபாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை காரை மறித்துக் கொல்ல முயன்ற வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் கண்ணன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி ஒரு புகாரை அளித்திருந்தாா். அதில், 6 போ் அடங்கிய கும்பல் தனது காரை வழிமறித்து, தம்மைக் கொல்ல முயன்ாகத் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சாரதி தலைமையில் பெரியபாளையம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்தனா். அவற்றைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், கண்ணனைக் கொல்ல முயன்ாக ராஜா (39), பாலாஜி (38), விவேக் என்ற லியோ வினோத் (30), யுவராஜ் (40), ஹரிஹரன் (27), சக்தி வேல் (27) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

