/
திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அபிராமி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.வி.ரமணா கலந்து கொண்டார். முகாமில் மொத்தம் 200 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 170 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.
தனி வட்டாச்சியர் சந்திரசேகர், நகரத் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குநர் விஜயன், வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், ராகவன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

