சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மக்கள் தொடர்பு முகாம்: 37 பேருக்கு முதியோர் உதவித்தொகை

கும்மிடிப்பூண்டியை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:56 pm

கும்மிடிப்பூண்டியை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

÷ முகாமுக்கு ஊராட்சித் தலைவர்கள் எஸ்.ஆர்.கண்டிகை பிரதாப்ரெட்டி, பாத்தப்பாளையம் ஜி.சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

÷ஒன்றியக்குழுத் தலைவர் குணம்மா கோபால்நாயுடு, எஸ்.ஆர்.கண்டிகை துணைத் தலைவர் முரளி, ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.÷வட்டாட்சியர் அப்துல்ரஹீம் வரவேற்றார். தனிவட்டாட்சியர் சித்ரா, துணை வட்டாட்சியர் சுமதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

÷முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 82 மனுக்கள் பெறப்பட்டன.

÷முகாமில் 37 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும், 3 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

÷வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.