கும்மிடிப்பூண்டியை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
÷ முகாமுக்கு ஊராட்சித் தலைவர்கள் எஸ்.ஆர்.கண்டிகை பிரதாப்ரெட்டி, பாத்தப்பாளையம் ஜி.சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
÷ஒன்றியக்குழுத் தலைவர் குணம்மா கோபால்நாயுடு, எஸ்.ஆர்.கண்டிகை துணைத் தலைவர் முரளி, ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.÷வட்டாட்சியர் அப்துல்ரஹீம் வரவேற்றார். தனிவட்டாட்சியர் சித்ரா, துணை வட்டாட்சியர் சுமதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
÷முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 82 மனுக்கள் பெறப்பட்டன.
÷முகாமில் 37 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும், 3 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
÷வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

