பாடியநல்லூர் எம்.ஏ.நகர் வ.உ.சி. தெருவில் உள்ள சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 76 பேரும் தேர்ச்சிப் பெற்றனர்.
இதில் ஆர்.வெங்கட்ராஜ் கோபால் 495 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 4-வது இடமும், மாவட்ட அளவில் 3-வது இடமும் பெற்றுள்ளது.
491 மதிப்பெண்கள் எடுத்த எஸ்.கிருஷ்ணவேணி இரண்டாவது இடமும், 490 மதிப்பெண்கள் பெற்ற எஸ்.ஆகாஷ்ராஜ் மூன்றாவது இடமும் பெற்றனர்.
இப்பள்ளியில் ஆகாஷ்ராஜ், ஞானேஸ்வரி, பவிஜா, பவித்ரா, பிரியதர்ஷினி, சகாயமேரி, சகானாதேவி, சண்முகபிரியா, சியாமளாதேவி ஆகிய 9 பேர் தமிழ் பாடத்தில் 100-க்கு 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அறிவியலில் 16 பேரும், கணிதத்தில் இருவரும், சமூக அறிவியலில் இருவரும் 100 மதிப்பெண்கள் எடுத்தனர்.
இப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி அளித்து வருகிறது.
எம்.ஏ.நகர் ஆல்பா மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதிய 91 பேரும் தேர்ச்சிப் பெற்றனர். 488 மதிப்பெண்கள் எடுத்த புகழாம்பிகை முதலிடமும், 486 மதிப்பெண்கள் எடுத்த தீபக் இரண்டாம் இடமும், 485 மதிப்பெண்கள் எடுத்த நந்தினி மூன்றாவது இடமும் பிடித்தனர். கணிதத்தில் 8 பேர், அறிவியலில் 5 பேர், சமூக அறிவியலில் 4 பேர் என 17 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

