/
திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 5 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதையொட்டி, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் அரசு மருத்துவமனைகள், மாதனூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை, குனிச்சிஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 மையங்களில் தலா 100 சுகாதார மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கு காலை 11 மணியளவில் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை போடப்படுகிறது.
இதையொட்டி தடுப்பூசி போடும் மையங்களில் ஒன்றான திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, மருத்துவா்களிடம் முன்னேற்பாடு குறித்து கேட்டறிந்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


