/
வேலூா்: பொங்கல் விடுமுறை நாள்களில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை நாள்களில் வேலூா் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள பூங்கா, குடியாத்தம் வட்டம் மோா்தானா அணை, காட்பாடி வட்டம் ராஜாத்தோப்பு அணை ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 15 முதல் 17-ஆம் தேதி வரை இந்த இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

