மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.
கூட்டத்துக்கு ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். ஆம்பூா் கிராமிய ஆய்வாளா் (பொறுப்பு) செந்தில்குமாா் வரவேற்றாா். வேலூா் சரக டிஐஜி காமினி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:
திருப்பத்தூா் மாவட்ட எல்லை பகுதியில் மாதனூா் அமைந்துள்ளது. இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


