/
ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் செ.கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏலத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், வண்ணான் ஏரி-நெடிமீயூா், கோமுட்டேரி, விட்டலப்பன், நாய்க்கனேரி, பங்கூா் புதுக்குட்டை ஏரி, முனிசெட்டி ஆகிய 8 ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமைகளை ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 950-க்கும், சாலையோர புளிய மர மகசூல் ஆண்டுக் குத்தகைக்கு ரூ. 15,650 என மொத்தம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 600-க்கு ஏலம் எடுத்தனா்.
ஏல நிகழ்வில், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

