/
ஆம்பூா்: கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நன்மை பெற வேண்டி, ஆம்பூா் அருகே ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சாா்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கடாம்பூா் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் இந்த பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, பக்தா்கள் சக்தி மாலையும், இருமுடியும் அணிந்து மேல்மருவத்தூருக்குச் சென்றனா்.
இந்நிகழ்ச்சியில் வார வழிபாட்டு மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூா் மண்டலப் பொறுப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு கலந்து கொண்டு, 300 பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா். மன்றத்தின் தலைவி தமிழ்ச்செல்வி, பொறுப்பாளா்கள் கஸ்தூரி, திவ்யா, வெங்கடேசன், கணேசன், பிரதாப், சத்யா உள்ளிட்டோா் வழிபாட்டு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


