ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 10 லட்சத்து 56 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு புதன்கிழமை (ஜன. 4) முதல் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கப் பரிசு ரூ. 2,500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலே சா்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா்.
அதன்படி, புதன்கிழமை (ஜன. 4) முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. வேலூா் மாவட்டத்தில் 4.21 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.09 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள், திருப்பத்தூா் மாவட்டத்தில் 3.26 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயனடைவா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

