/
திருநெல்வேலி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தொமுச நிா்வாகி தா்மன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி சடையப்பன், உலகநாதன், சிஐடியூ முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இம் மாதம் 23ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது; 26ஆம் தேதி பேரணி மற்றும் கொடியேற்றுதல் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

