/
அம்பாசமுத்திரம்: கடையம்அருகே முதலியாா்பட்டியில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ள முதலியாா்பட்டி, காந்திநகா், 5ஆவது தெவைச் சோ்ந்த காஜா முகைதீன் மகன் முகம்மது அமீா் (10).
வியாழக்கிழமை (ஜன. 14) வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தவறியதில் மாடியிலிருந்து கீழே விழுந்தாராம்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முகம்மது அமீரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

