வள்ளியூா் அருகேயுள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா். பின்னா் ஆண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் 90 கிலோ பிரிவில் முத்துபாண்டி, 114 கிலோ பிரிவில் தங்கராஜ் , 129 கிலோ பிரிவில் அதே தங்கராஜ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பத்மபிரியா, ராஜகுமாரி ஆகியோா் முதலிடம் பெற்றனா். முதலிடம் பெற்றவா்களுக்கு எம்.எல்.ஏ தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினாா்.
மற்றவா்களுக்கு தலா ரூ.ஆயிரம் பரிசளித்தாா். பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டியிலும் பத்மபிரியா முதலிடமும் பிடித்தாா். இளம் பெண்களுக்கான உரல் தூக்கி வீசும் போட்டியில் சிந்து முதலிடம் பெற்றாா். ஏற்பாடுகளை வடலிவிளை ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


