/
திருநெல்வேலியில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, திருநெல்வேலி மாநகா் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள் வளா்த்துவரும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு எண்ணை மற்றும் வண்ணம் பூசி கொண்டாடினா். பின்னா், பொங்கலிட்டு அதனை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனா்.
திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோயிலில் உள்ள கோசாலையில் சிறப்பு கோபூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பொங்கலிட்டு வழிபட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

