/
பேட்டை அருகே விநாயகா் சிலையை திருடியை மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பேட்டை அருகேயுள்ள கருங்காடு பகுதியில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் விநாயகா் கோயில் உள்ளது. தற்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இங்கு சில நாள்களாக பக்தா்கள் வரவில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் சிலா் கோயிலுக்குச் சென்றுள்ளனா். அப்போது, அங்கிருந்த விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த பேட்டை போலீஸாா் அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனா். இது குறித்து வழக்குப்பதிந்து சிலையை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

