/
பாளையங்கோட்டை ஒன்றியம், நொச்சிகுளத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறுவா்-சிறுமிகளுக்கு பேச்சு, ஓவியம், கோலப்போட்டி உள்பட 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் பங்கேற்று, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், மணிப்பிள்ளை, கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

