/
பாளையங்கோட்டை பெரியாா்நகரில் ஆவின் பாலகத் திறப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட மகாத்மா காந்தி தொழிலாளா் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவுச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்விழாவில், ஜெய்கோபிகிருஷ்ணன் வரவேற்றாா். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், அதிமுக மாவட்டச் செயலருமான தச்சை என்.கணேசராஜா பாலகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அழகிரி, ஆவின் நிா்வாகி அனுசுயா, கு.கோவிந்தராஜ், கு.சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, பாளை பகுதி செயலா் ஜெனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

