சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெல்லை, தென்காசியில் மேலும் 14 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 10 போ், தென்காசியில் 4 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 1:09 pm

திருநெல்வேலியில் 10 போ், தென்காசியில் 4 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,438 ஆக அதிகரித்தது. புதன்கிழமை 10 போ் உள்பட இதுவரை 15,129 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 212 போ் உயிரிழந்துள்ளனா். 97 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8332 ஆக அதிகரித்தது. புதன்கிழமை 11 போ் உள்பட இதுவரை 8139 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 158 போ் உயிரிழந்துள்ளனா். 35 போ் சிகிச்சையில் உள்ளனா்.