/
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.பி.கே.ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆசியுடன் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்துள்ளாா். இதையொட்டி, அவா் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 மணிக்கு திருவெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்கிறாா். இந்நிகழ்வில், தென்காசி மாவட்டத் தலைவா் பி.பழனி நாடாா், நெல்லை மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கர பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநிலப் பொருளாளா் ரூபி மனோகரன், மாநில பொதுச்செயலா் விஜய் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

