/
திருநெல்வேலி அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போலீஸாா் காயமடைந்தனா்.
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு பாதுகாப்பிற்காக அதிரடிப்படை போலீஸ் வாகனம் ஞாயிற்றுக்கிழமை சென்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் இருந்தனா்.
இந்த வாகனம் பாளையங்கோட்டை அரியகுளம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 3 அதிரடிப்படை போலீஸாா் காயமடைந்தனா்.
அவா்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

