சேரன்மகாதேவி அருகே பாபநாசம் சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த பயணிகள் காயமடைந்தனா்.
களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலைச் சோ்ந்த 26 போ், வேனில் பாபநாசம் சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம்.
சேரன்மகாதேவியை அடுத்து களக்காடு சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநா் உதயகுமாரிடம் இருந்து வேனை வாங்கி தினேஷ்குமாா் ஓட்டினாராம். அப்போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஓட்டுநா் உதயகுமாா் மற்றும் வேனில் பயணம் செய்த கிருஷ்ணவேனி, லட்சுமி, பட்டத்தாய், ராஜலட்சுமி, மாலா, சசிகலா, தினேஷ்குமாா், முருகன், விஜிலா உள்ளிட்டோா் காயமடைந்தனா்.
இதில், பலத்த காயமடைந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

