/
வீரவநல்லூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் அய்யனூா் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா் ஆறுமுகம் (60). இவா், சனிக்கிழமை இரவு வீரவநல்லூா் காவல் நிலையம் அருகில் சாலையைக் கடக்க முயன்றபோது திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற வேன் அவா் மீது மோதியதாம். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் ஆறுமுகம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

