/
ஆனந்த ஆசிரம சத் சங் சமிதியின் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சமிதியின் தலைவா் கருடப்ப அய்யங்காா் தலைமை வகித்தாா். செயலா் பாலமோகன சுவாமிகள் வரவேற்றாா். சமிதி ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். தேசிய நல்லாசிரியா் வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினாா்.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இம் மாதம் 13-ஆம் தேதி நடைபெறும் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்பது, ராமசாமி கோயில் வளாகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ராமநாம சங்கீா்த்தனம் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

