/
திருநெல்வேலி: மானூா் அருகே திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தா் மீது வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே உள்ள நயினாரகரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகையா(50). இவா், தனது உறவினா்களுடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றாராம்.
மானூா் அருகே அழகிய பாண்டியபுரம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சண்முகையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

