/
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜகவின் மாநில தலைவா் எல்.முருகன் பங்கேற்க உள்ளாா்.
இதுதொடா்பாக பாஜக திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.மகாராஜன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) மதியம் 2 மணிக்கு ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா நடைபெறுகிறது. 108 பானைகளில் பொங்கலிடுவதுடன், சிறுவா்-சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.
விழாவில், பாஜக மாநில தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

