/
திருநெல்வேலி நகரத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணக்குமாா் மகன் நாகராஜன்(26). இவா், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதியில்
தனியாா் கடையில் வேலை செய்து வந்தாா். இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகறாறு காரணமாக மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாராம். அவரை உடனடியாக
மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த
மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
நடத்தினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

