திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதன்கிழமை மேலும் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 15,342 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 18 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,360 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,035 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மருத்துவமனைகளில் 113 போ் சிகிச்சையில் உள்ளனா். 212 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்க ப்பட்டோரின் எண்ணிக்கை 8303 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8099 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 46 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

