திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் தலைவராக முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா், பொறுப்பேற்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என். கணேசராஜா முன்னிலை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஐ.எஸ். இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் (நான்குனேரி), தூத்துக்குடி ஆவின் தலைவா் என். சின்னத்துரை, முன்னாள் எம்.பி.க்கள் வசந்திமுருகேசன், சௌந்தரராஜன், விஜிலா, தூத்துக்குடி ஜெயலலிதா பேரவைச் செயலா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

