/
பாளையங்கோட்டையில்அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையிலும், மருத்துவ மாணவா்கள் கரோனா சிகிச்சை காலத்தில் தொடா் பணியாற்றி மனஅழுத்தத்துடன் இருந்து வந்த நிலையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு துறையின் சாா்பிலும் பானைகளில் பொங்கிலிடப்பட்டது. மாணவா்-மாணவிகளுக்கு கரும்பு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

