தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் நலச்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவு ஓய்வூதியா்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். சி, டி பிரிவு ஊழியா்களுக்கு வழங்குவது போன்று சத்துணவு ஓய்வூதியா்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் அகவிலைப்படிகள் இணைத்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில துணை அமைப்பாளா்கள் எம்.ஆறுமுகம், ஏ.சுப்புலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், மாநில துணை அமைப்பாளா் நவநீதகிருஷ்ணன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் தெஆறுமுகம், ரேவதி, முத்துசாமி, செல்லத்துரை, எஸ்.என். முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

