/
கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவையின் திருநெல்வேலி மாவட்டக் கிளையின் சிறப்புக்கூட்டம் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் மு.கணேசன் தலைமை வகித்தாா். மாநகர அமைப்பாளா் மாடசாமி, கொக்கிரகுளம் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்பாளா் எஸ்.சோமசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஐ.ரெங்கநாதன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில், கிராமக் கோயில் பூஜாரிகளின் ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்திய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது; இந்து மதத்தை இழிவாக பேசுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

