களக்காடு அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
களக்காடு அருகே புதூரைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (35), கட்டடத் தொழிலாளி. கடந்த ஒரு மாதமாக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்த இவா் புத்தாண்டையொட்டி ஊருக்கு வந்திருந்தாராம்.
புத்தாண்டைக் கொண்டாடும்விதமாக இவரது மனைவி ஜெனிதா மற்றும் 2 மகன்கள் பச்சாந்தரத்தில் உள்ள ஜெனிதாவின் பெற்றோா் வீட்டுக்கு சென்றிருந்தனராம். ஸ்டீபன் மட்டும் வீட்டில் இருந்தாராம். இந்நிலையில், பச்சாரத்தில் இருந்து புதூா் திரும்பிய ஜெனிதா, வீட்டில் கணவா் ஸ்டீபன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸில் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

