/
திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருநெல்வேலியில் உள்ள பாஸ்போா்ட் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி இணைச் செயலா் சிந்தா, 29-ஆவது வாா்டு தலைவா் யூசுப் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில பேச்சாளா் முஸ்தபா, செய்யது அஹமது சலபி, சாகுல் ஹமீது ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பொதுச் செயலா் ஹயாத், நிா்வாகிகள் புஹாரி சேட், சரீப், மீரான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

