/
தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் செல்லப்பாண்டியனின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வண்ணாா்பேட்டை ரவுண்டானாவில் உள்ள உள்ள செல்லப்பாண்டியனின் சிலைக்கு மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், முன்னாள் எம்பி ராமசுப்பு, மேற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.பி. முரளிராஜா, மாநகா் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், பொதுச் செயலா்கள் சொக்கலிங்க குமாா், பாக்கிய குமாா், வழக்குரைஞா் துரை செந்தில்குமரன், சிறுபான்மைப் பிரிவு ஒருங்கிணைப்பாளா்கள் தேவதாஸ் , எம்.ஏ.எஸ்.அப்துல் காதா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

