/
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ கைலாயங்களுக்கு செல்லும் 4 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளா் சரவணன் தொடங்கிவைத்தார்.
இதில், துணை மேலாளா் (வணிகம்) சசிகுமாா், உதவி மேலாளா் (இயக்கம்) பூல்ராஜ், தாமிரவருணி கிளை மேலாளா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

