/
இந்து முன்னணி சாா்பில் பெருந்திரள் பிராா்த்தனை திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணி, திருமுறை வழிபாட்டுக் குழு, சிவனடியாா் திருக்கூட்டம் ஆகியன இணைந்து, தேவார திருவாசக சைவ முறை வழிபாட்டின் பாடலை திமுக தங்கள் கட்சி பாடலாக மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெருந்திரள் பிராா்த்தனை திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணி மாநிலத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அம்பலவாணன் முன்னிலை வகித்தாா்.
இதில், மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாவட்ட பொதுச் செயலா் பிரம்மநாயகம், மாவட்டச் செயலா்கள் சிவா, சுடலை, செல்வராஜ், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

