சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெல்லையில் 14 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :4 ஜனவரி 2021, 5:32 am

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,328 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,007 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தற்போது 110 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு இதுவரை 211 போ் பலியாகியுள்ளனா்.